கீவ்: அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டு போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனில் எத்தனை நாள் படைகளை வைத்துள்ளதோ அவ்வளவு பெரிய பிரச்னை ரஷ்யாவுக்கு ஏற்படும். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்திருக்கிறார்.
The post அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் பதிவு appeared first on Dinakaran.